கவிச்சிதறல்

மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய வலைப்பூ....... குறிப்பு : இந்த வலைப்பூவில் இடம்பெற்ற கவிதைக் கருத்துக்களுக்கு் அந்தந்த கவிஞர்களே பொறுப்பாவார்கள். வலைப்பூ தொகுப்பாளர் பொறுப்பன்று.

Sunday, July 12, 2009


என் அடுத்த இலக்கு கவிச்சிதறல் என்னும் மாற்றுத் திறனுடையோரின் கவிதைத் தொகுப்பை வெளியிடுவது என திட்டமிட்டிருக்கிறேன். இதற்கான அறிவிப்பு மடல் வேண்டுவோர் மேற்காணும் மடல்களை டவுன்லோடு செய்து பார்க்க வேண்டுகிறேன்.
Posted by கவிஞர் ஏகலைவன் at 12:05 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

வந்து சென்றோர்

HTML Counter
HTML Hit Counters

About Me

My photo
கவிஞர் ஏகலைவன்
கவிஞர் ஏகலைவன் சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975ல் பிறந்த மாற்றுத்திறனாளியான இவர்,தற்போது நம்பிக்கை வாசல் இதழின் ஆசிரியராக செயலாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்ற‌ தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, கெளரவ பதிப்பாசிரிய‌ராகவும் இயங்கி வருகிறார். இவரது நூல்கள் : பயண வழிப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு), சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் - பாகம்1 & 2, ஊனமுறோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள், கவிச்சிதறல்(மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள்), மாற்றுத்திறன் சாதனைச் சிகரங்கள், கல்விச் செல்வம், பெண்மையைப் போற்றுவோம், செந்தமிழே வணக்கம், வயிறு மட்டும் வாழ்க்கையல்ல(பதிப்பில்), இப்படிக்குத் தோழன்.
View my complete profile

Blog Archive

Followers

Awesome Inc. theme. Powered by Blogger.