புதிய கண்ணகி
அரசின்
கருணைத் தொகைக்காக
அலையாயலைந்தாள்
அந்த விதவை
கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்
கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த
அலுவலர் கை நீட்டினார்...
நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...
கவிஞர் கர்ணன்
மதுரை.
No comments:
Post a Comment