மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய வலைப்பூ.......
குறிப்பு : இந்த வலைப்பூவில் இடம்பெற்ற கவிதைக் கருத்துக்களுக்கு் அந்தந்த கவிஞர்களே பொறுப்பாவார்கள். வலைப்பூ தொகுப்பாளர் பொறுப்பன்று.
Saturday, January 23, 2010
காத்திருப்பு
காலத்தின் நதிக்கரை மீது காத்திருப்போம் என்றாவது மிதந்துவரும் நமக்கான மலர்
No comments:
Post a Comment