Saturday, January 23, 2010

காத்திருப்பு

காலத்தின் நதிக்கரை மீது
காத்திருப்போம்
என்றாவது
மிதந்துவரும்
நமக்கான மலர்

கவிஞர் இரா. பாக்கியராஜ்
திருச்சி

No comments:

Post a Comment