Saturday, January 23, 2010

ஒரு நாள் வருவான்...

ராசாவாக வருவான்
மந்திரியாக வருவான்
என்றெண்ணி காத்திருக்க‌
உறங்காத உண்மையாய்
ஒரு நாள் வந்தான்...

மெலிந்த உடலாய்...
கண்ணீர் துளியை வெந்நீராக்கி
காய்ந்த தலைமுடியோடு
மகனைப் பார்க்க காத்திருந்தவனை
பார்த்தும் பாராமல்
வேகமாய் வெளியேறினான்
முதியோர் இல்லத்தின் பணம் செலுத்தியபடி....

கவிஞர் ஆ.இராஜேந்திரன்
சிவகங்கைஒரு நாள் வருவான்...

ராசாவாக வருவான்
மந்திரியாக வருவான்
என்றெண்ணி காத்திருக்க‌
உறங்காத உண்மையாய்
ஒரு நாள் வந்தான்...

மெலிந்த உடலாய்...
கண்ணீர் துளியை வெந்நீராக்கி
காய்ந்த தலைமுடியோடு
மகனைப் பார்க்க காத்திருந்தவனை
பார்த்தும் பாராமல்
வேகமாய் வெளியேறினான்
முதியோர் இல்லத்தின் பணம் செலுத்தியபடி....

கவிஞர் ஆ.இராஜேந்திரன்
சிவகங்கை

No comments:

Post a Comment