Saturday, January 23, 2010

நட்பு

துயரத்தில்
தோள் கொடுப்பது நட்பு

துவண்டு விழும்போது
தூக்கி விடுவது நட்பு

விழி நிறைந்த கண்ணீர்
வழியும் முன்பே
தாங்கி பிடிப்பது நட்பு

உடைந்த இதயங்களுக்கு
உறுதுணையாய் வருவது நட்பு

இத்தனையும் உணர்ந்த‌
நமக்கு சிறப்பு
நல்ல நண்பர்கள் சூழ வாழ்வதே!

கவிஞர் ஆ. தங்கராஜீ
சேலம்

No comments:

Post a Comment