Saturday, January 23, 2010

நம்பிக்கை

வீழ்வது பற்றி
ஒருபோதும்
எங்களுக்கு
கவலையில்லை
எழுவது உறுதி
என்பதால்...

கவிஞர் சே. ஜெயக்குமார்
சென்னை

No comments:

Post a Comment