Saturday, January 23, 2010

மேகம்

வெட்டவெலியில்
பட்டுமேனியை
தொலைத்துவிட்டுத்
துப்பறியும் காரிகை...!

கவிஞர் பொன்.முரு.காமராசன்
திண்டுக்கல்

No comments:

Post a Comment